நெக்லஸால் ஐஸ்வர்யாவிடம் சிக்கிய கௌதம்.! ராஜலக்ஷ்மியிடம் சூர்யா சொல்லபோகும் உண்மை…

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பூஜையறையில்  அனைவரையும் நிக்க சொல்லிவிட்டு சூர்யா நெக்லஸ் எடுத்து வருகிறார். இந்த நகையை பார்த்துவிட்டு ஐஸ்வர்யா இந்த நகை மாடல் கௌதம் நீங்க வரைந்து கொடுத்தது அதனால் இந்த நகையை எனக்கு தான் கிப்டா கொடுக்கப் போறாங்க என சொல்கிறாள். அதற்கு உடனே கௌதம் ஐயையோ பொய் சொல்லி மாட்டிக்கிட்டோமே என யோசித்து கொண்டு இருக்கிறார்.

அந்த சமயத்தில் சூர்யா நகையை காமித்து இது மிடில் கிளாஸ் மக்களுக்காக மகா வரைந்து கொடுத்த நகை டிசைன் அதனால்தான் நமக்கு இந்த ஆர்டர் கமிட் ஆனது.  அதனால் நம்ம ஃபேக்டரியில்  செய்த இந்த முதல் நகையை நான் மகாவிற்கு கிப்டாக கொடுக்கிறேன் என மஹாவின் கழுத்தில் போட்டு விடுகிறார். உடனே மகாவும் ரொம்ப சந்தோஷப்பட்டு கொள்கிறாள்.

மாயாவுக்கு கூஜா தூக்கிய பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.! புதிய திரைப்படத்தில் கமிட்டான பிக் பாஸ் 7 போட்டியாளர்

பின்பு மகா முன்பு நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பாட்டியி டம் பேசுகிறார். அதற்கிடையில் மகா வீட்டை காண்பிக்கின்றனர் அங்கு மகாவின் அம்மா மகாவின் தங்கையை கை கழுவி விட்டு சாப்பிட சொல்கிறார் அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது.அதில் கிரவுண்ட்ல நம்ம எடுத்த ஒருத்தவங்க புடிச்சிட்டாங்க என சொல்கிறார். உடனே அவங்களை அடிக்கறதுக்காக அவ கிளம்புறா உடனே கோடீஸ்வரி அவளை ரூமுக்குள் போட்டு பூட்டி விடுகிறார்.  அந்த சமயத்தில் விஜய் அவளுக்கு கால் செய்கிறார்.

அப்போது நடந்த விஷயத்தை விஜயிடம் சொல்கிறார். அதற்கு விஜய் நீங்க பிரச்சனைக்கு போகாதீங்க வீட்லயே இருங்க நான் வருகிறேன் என சொல்கிறார். ஆனால் அதெல்லாம் கண்டு கொள்ளாமல் அவள் பின் கதவை உடைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மாயாவுக்கு கூஜா தூக்கிய பிரபலத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.! புதிய திரைப்படத்தில் கமிட்டான பிக் பாஸ் 7 போட்டியாளர்

மகாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருக்கும் அனைவரும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் ராஜலட்சுமியோ கடுப்பாகி சூர்யா நான் உன்கிட்ட பேசணும் நீ ரூமுக்கு வா என தனியாக இழுத்து போகிறார். ரூமுக்கு போனதும் சூர்யா அம்மா நீங்க ஏன் இப்படி பண்றீங்க எல்லாரும் பாக்குறாங்க என்ன நினைப்பாங்க என கேட்கிறார்.

அதெல்லாம் பரவால்ல நீ பண்றதுலாம் எனக்கு புடிக்கல திடீர்னு  நீ என்ன மஹா கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கிற எது உண்மை என்கிட்ட எதையோ மறைக்கிற சொல்லுன்னு  கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. சூர்யா உண்மையா நடந்து கொள்கிறாரா, பொய்யா நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..