மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் படத்தின் கதைக்கு தேவையான நெருங்கி நடிப்பார்கள் ரசிகர்கள் அதை பெரியதாக ஊதி இருவரும் கிசுகிசுகள் இருப்பதாக சொல்லி விடுகின்றனர் சில நடிகர், நடிகைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள் ஒரு சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள்.

தனுஷ் –  ஸ்ருதிஹாசன் : தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3 இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். படத்தின் கதை என்னவென்றால் ஸ்ருதியை தனுஷ் உருகி உருகி காதலித்து கல்யாணம் பண்ணுவார் ஆனால் கடைசியில் ஒரு வினோத நோயினால் தன் மனைவியை கொள்ளும் சூழ்நிலைக்கு தனுஷ் தள்ளப்படுவார் இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட தனுஷ்  கத்தியை எடுத்து தானே கழுத்தை அறுத்து செத்து விடுவார்.

ஆடையின்றி அமர்ந்தேன்.. அப்போ என் மனதில் தோன்றியது – மௌனம் கலைத்த பிரிகிடா சாகா..!

படத்தில் ஆக்சன், எமோஷனல், செண்டிமெண்ட் இருந்ததால் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படத்தில் தனுஷும், ஸ்ருதிகாசனும் நெருக்கமாக நடித்திருப்பார்கள் இது பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது.  தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு கூட ஒரு காரணம் அல்லது தொடக்கம் என்று சொல்லலாம்.

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ்  : நடிகர் விஜய் சேதுபதி திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கி தருவார் அந்த வகையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருவரும் இணைந்து பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க பெ ரண சிங்கம் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இதனால் இருவரும் பற்றியும் கிசுகிசுக்கள் அதிகமாக இருந்தன இது விஜய் சேதுபதி மனைவிக்கு தெரிய வர பிரச்சினைகள் வந்ததாக அப்பொழுது  சொல்லப்பட்டது.

16 லட்சம் பணம், 97 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் சேர்த்து பூர்ணிமா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா .? இரண்டாவது இடம் உனக்கு தான்

பிரித்திவிராஜ் –  பிரியாமணி  : திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி இவர் பிரிதிவராஜுடன் இணைந்து நினைத்தாலே இனிக்கும், ராவணன், மலையாளத்தில் சத்யம் போன்ற பல படங்களில் இவர்கள் நெருக்கமான  காட்சிகள் நடித்தனர். அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.  ஒரு கட்டத்தில் ஜோடி சேர்ந்து பின் பிரிந்தனர்.

மாதவன்  – சதா : பெண்களின் கனவு மன்னனாக வலம் வந்தவர் மாதவன். எதிரி படத்தில் சதா உடன் இணைந்து நடித்திருப்பார் அதன் பிறகு  பிரியசகி படத்தில் நெருக்கமாக நடித்தனர். பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டனர்.

மிஷ்கின்  – பாவனா  : தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின்.  சற்று வித்தியாசமாக பேசக்கூடிய ஆள் அப்படி தான் சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு ஒரு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டார் அப்பொழுது சித்திரம் பேசுதடி படத்தில் உங்களுக்கு என்ன கிடைத்தது என கேள்வி எழுப்ப எனக்கு பாவனா கிடைச்சா அவ்வளவுதான் என கூறினார்.

Exit mobile version