வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை கழித்த 5 சினிமா பிரபலங்கள்..

Tamil Actors: என்னதான் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து பிரபலமாக இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டும் சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். அப்படி வாடகை வீட்டில் தங்கி வரும் 5 பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஷகீலா: 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஷகிலா தமிழ் மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து சினிமாவில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் ஷகீலா சினிமாவை விட்டு விலகினார் தற்பொழுது மீண்டும் கம்பேக் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தனது சொந்தக் காரர்களை நம்பி தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் அனைவரும் ஷகீலாவை ஏமாற்றி விட்டதாகவும் இதன் காரணமாக தற்பொழுது வரையிலும் இவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ரவி ஸ்ருதி காதலை மிஞ்சிய அண்ணாமலை விஜயா காதல்.. ஹலோ மேடம் உங்களுக்கு 20 வயசு இல்ல 60 வயசு மறந்துடாதிங்க…

கஞ்சா கருப்பு: ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பெரிய பங்களா வீடு கட்டியவர் தான் கஞ்சா கருப்பு. இவர் தயாரித்த ஒரே படுத்தினால் தனது மொத்த சொத்தையும் இழந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

மாரிமுத்து: இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக மக்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்தார். பல வருடங்களாக வாடகை வீட்டில் தங்கி வந்த இவர் புது வீடு கட்டி கொண்டு இருந்த சூழலில் திடீரென எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

பார்த்திபன்: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட பார்த்திபன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து தான் சேர்க்கும் காசுகளை சினிமாவில் தான் செலவு பண்ணுவேன் என தற்போது வரையிலும் ஒரு வீடு வாங்காமல் வாடகை வீட்டில் தான் வாசித்து வருகிறாராம்.

எனக்கு ராசி என்பதே இல்லை.. கார்த்தி உடன் நடிப்பது குறித்து ஸ்ரீதிவ்யா சொன்ன காரணம்..

கவின்: டாடா படத்தின் மூலம் அடுத்த சிவகார்த்திகேயன் என கூறப்படும் கவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சின்னத்திரையில் பிரபலமாக இருந்தாலும் தற்போது வரையிலும் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.