முடிவுக்கு வர இருக்கும் ஜீ தமிழின் இரண்டு மெகா சீரியல்கள்.!

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பெரும் பார்வையாளர்களை கொண்டுள்ள  தொலைக்காட்சிகள் தான் சன் டிவி மற்றும் விஜய் டிவி.இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் டாப்பில் இருந்து வருகின்ற நிலையில் இதனை தொடர்ந்து தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் முக்கியமாக செம்பருத்தி சீரியல் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறிய பிறகு ஜி தமிழ் டிஆர்பி பெரிதாக இடம்பெறவில்லை.

கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதியதாக அறிமுகமான சீரியல் தற்பொழுது நிறைவடைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜீ தமிழில் செம்பருத்தி, பூவே பூச்சூடவா என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் செம்பருத்தி சீரியல் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வந்தாலும் இந்த சீரியல் தான் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

இதன் காரணமாக  பேரன்பு, புதுப்புது அர்த்தங்கள், வித்யா நம்பர் 1,ரஜினி என தொடர்ந்து புதிய சீரியல்களும் புதிதாக  அறிமுகமாகிவுள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் செம்பருத்தி சீரியலை தொடர்ந்து என்றென்றும் புன்னகை தொடரும் முடிவுக்கு வர இருக்கின்றது.

இந்த சீரியல் கடந்த மார்ச்2020ம் ஆண்டு தொடங்கிய நிலையில் 500 எபிசோடுகளை தாண்டி உள்ளது இந்த சீரியலின தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த சீரியல்கள் முடியப் போவதால் ரசிகர்கள்  கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment