விருது விழாவிற்கு பட்டுப் புடவையில் வந்து அழகில் தெறிக்கவிட்ட நயன்தாரா.! மெர்சல் ஆகிய ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை ஆவார், இவர் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

nayanthara

இந்த நிலையில் அடுத்ததாக நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்காக கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்து வந்தார், இவருடன் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

nayanthara

இந்த நிலையில் சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா பட்டுப்புடவை அணிந்து வந்துள்ளார், இதை பலரும் வச்ச கண் வைக்காமல் பார்த்துள்ளார்கள்.

nayanthara

இதோ பட்டுப்புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் மெர்சலாகிய புகைப்படங்கள்.

nayanthara
nayanthara

Leave a Comment

Exit mobile version