திறமை இருந்தால் மட்டும் சினிமாவில் சாதிக்க முடியாது..! வேதனையில் சிம்பு பட நடிகை வெளியிட்ட பதிவு..!

சினிமாவை பொருத்தவரை பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் சரியான வாய்ப்பில்லாத காரணத்தினால் சினிமாவில் பிரபலமாக முடியாமல் தவித்து வருகிறார்கள் அந்த வகையில் இது குறித்து சிம்பு பட நடிகை மனவேதனையுடன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் மேலும் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை மட்டுமே கொடுத்து வருகிறது.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை நிதியாகர்வால் தான் இவர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் மேலும் இவருக்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் சரியான அளவிற்கு வெற்றியை கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நமது நடிகை சினிமாவில் 90% திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் தேவை அந்த வகையில் சினிமாவில் நேர்மையான முறையில் செல்ல வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் மிக முக்கியமாக அமைகிறது அது மட்டுமில்லாமல் சாதாரணமாக நம் கதையை கேட்கும் பொழுது அந்த கதை நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த திரைப்படம் வேறு மாதிரி அமைந்து விடுகிறது.

ஒரு சில கதைகள் பேப்பரில் பார்க்கும்போது சாதாரணமான கதையாக இருந்தாலும் திரைப்படம் வெளியாகும் பொழுது மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது இதற்கு காரணம் அதிர்ஷ்டம் தான் அந்த வகையில் நல்ல கதை  உள்ள திரைப்படங்களை தேடி வருவது மட்டுமில்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கண்டிப்பாக என்னுடைய கனவு நினைவுகளும் என்ற நிதி அகர்வால் கூறியுள்ளது மட்டும் இல்லாமல் அவை தமிழ் அல்லது தெலுங்கு என எந்த ஒரு மொழி திரைப்படமாக இருந்தாலும் சரி அதில் எந்த ஒரு வித்தியாசம் என்று நான் நடிப்பேன் என்று அவர் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment