நீங்கள் என்னையும் கைது செய்துவிடுங்கள்.! ஓவியா அதிரடி.! எதற்காக இப்படி சொல்லுகிறார்தெரியுமா.? விவரம் இதோ.

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஓவியா தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் தமிழ் சினிமாவில் நிச்சயம் இன்னும் ஒரு ரவுண்ட் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை நோக்கி  பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவற்றை எடுத்து வந்தாலும் கொத்துக்கொத்தாக மக்கள் தற்போது உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என பிரதமரை நோக்கி அடுத்தடுத்த கேள்விகள் போய்க் கொண்டே இருந்தன அந்த போஸ்டரை ஒட்டியது யார் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என சமீபத்தில் புகார் செய்யப்பட்டது.

இதனை அடுத்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அந்த போஸ்டர் ஒட்டிய 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் என்னையும் கைது செய்யுங்கள் என்ற #டெக் ஒன்றை நிறுவி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்து இருந்தார்.

இதனை பார்த்த ஓவியாவும் டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்தும் இது ஜனநாயக என கேள்வி  எழுப்பியதோடு, #டெக் ஒன்றை போற்று  அரெஸ்ட் மீ டூ என்று போட்டுள்ளார் நடிகை ஓவியா. இச்செய்தி டுவிட்டரில் பகிரப்பட்டு தற்பொழுது வேகம் எடுத்துள்ளது.

oviya
oviya

Leave a Comment