நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் நீயா இப்படி செஞ்ச .! அனிகாவின் செயலை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…

மலையாள சினிமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழிலும் அறிமுகமானார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்தின் ரீல் மகளாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்த பிரபலமானார். இப்படி குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த பிரபலமான ஆணிக்க தனது 17 வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த வகையில் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் கதாநாயகியாக நடிக்கும் படமான புட்ட போம்மா மற்றும் ஓ மை டார்லிங் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த ஓ மை டார்லிங் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் அனிகா சுரேந்திரன் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படத்தில் நடிகை அனிகா எல்லை மீறிய முத்த காட்சி படுக்கை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து இருக்கிறார். இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்த அணிகாவை இவ்வாறு பார்த்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது..

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக புட்ட போம்மா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் முகம் சுளிக்கும் வகையில் மோசமான செயல்களை செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசநகள் நயன்தாராவே இவ்வாறு செய்ததில்லை நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முளைத்த காளான் நீ இப்படியா நடந்து கொள்வது என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment