நடிகர் முரளி மற்றும் மகன் ஆதர்வாவை பார்த்து இருப்பீர்கள்.. முரளியின் மனைவியை பார்த்து இருக்கிறீகளா.? யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ.

சினிமா உலகில் பெரும்பாலும் கருப்பாக இருப்பவர்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிதும் கஷ்டம்.

அப்படியே கிடைத்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு சற்று  தயங்கினார்கள். அதைையெல்லாம் தகர்த்தெறிந்து சினிமாவில் நடிக்க முடியும் என்று எடுத்துக்காட்டினார் நடிகர் முரளி.

இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின் பகல் நிலவு, கீதாஞ்சலி, புதிர் போன்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார்.

இவரைவிட முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் இவரின் இழப்பு தமிழ் சினிமாவையே கண்ணீரில் ஆழ்த்தியது.

அவரைத் தொடர்ந்து தற்போது அவரது மகன் அதர்வா தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நாம் பெரும்பாலும் நடிகர் முரளி மற்றும் அவரது மகன் அதர்வாவை பார்த்திருப்போம் ஆனால் முரளியின் மனைவியைப் பார்த்து இருக்கிறீர்களா.. இதோ  இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.

murali and wife
murali and wife
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment