SPBக்கு இரங்கல் தெரிவிக்காமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

Yaskiha anand newlook photos: சமீபகாலமாக இணையத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பல நடிகைகள் லாக் டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடையாத பல நடிகைகள் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்து உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் யாஷிகா ஆனந்தும் தற்போது கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக சிறு வேடத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் ஓரளவிற்கு இவருக்கு பிரபலத்தை தந்தது. இருந்தாலும் இவருக்கு ஹீரோயினாக நடிக்க எந்த ஒரு படமும் பெரிய அளவில் உதவவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா நிகழ்ச்சியின் பாதி வரை செல்ல முடிந்தது. பிறகு நிகழ்ச்சியை விட்டு போகி விட்டார் இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஹீரோயினாக நடிக்க சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது

அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடித்து கமிட்டாகியுள்ளார். ஆனால் தற்போது லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாள்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த்.  தற்போது கிரீன் நிற உடையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எஸ்பிபி இறந்ததற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளீர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று யாஷிகா ஆனந்தை  தீட்டி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

yashikaaannand_1
yashikaaannand_1
yashikaaannand_13
yashikaaannand_13
yashikaaannand_14
yashikaaannand_14

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment