பல மாதங்கள் கழித்து நடக்க ஆரம்பித்த யாஷிகா.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள் -வைரல் வீடியோ இதோ.

சினிமா உலகில் இளம் ஹீரோ ஹீரோயின் வரவேற்ப்பு அதிகம் அதையும் தாண்டியும் சமீப காலமாக புதுமுக பிரபலங்கள் பலரும் கவர்ச்சி கவர்ச்சி நடிகைகளாக மாறி  கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர். அவ்வகையில் மாடலிங் துறையில் இருந்து வந்து தற்பொழுது சினிமா உலகில் வெற்றி கண்டுவருவர் யாஷிகா.

இளசுகளின் கவர்ச்சி குயினாக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருப்பதால் ரசிகர்கள் இவரை உடனடியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர்.  ஒரு கட்டத்தில் படவாய்ப்புகளும் இவருக்கு அதிகமாக கிடைத்தன.

அந்த வகையில் இவர் ஜாம்பி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து ஆடிய கவர்ச்சி படங்களில் முதலில் நடித்து இருந்தாலும் தற்போது தனது திறமையை காட்ட வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடமையை செய், இவன்தான் உத்தமன், சல்பர் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடிப்பு ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று மீண்டும் திரும்பும்போது மகாபலிபுரம் அருகே இவர் கார் விபத்துக்குள்ளாகியது.

இவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர் அதிலும் குறிப்பாக யாஷிகாவிற்கு கால் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

இதுவரை அவர் மூன்று மாதங்கள் ஆகியும் படுக்கையிலேயே இருந்து வந்த நிலையில் தற்போது தான் எழுந்து நடக்க ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் எழுந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment