விபத்தில் இருந்து குணமாகிய யாஷிகா.? பிரபல நடிகர் நேரில் சந்தித்தார்.! அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் பெரும் இளம் நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் இருந்து தான் வந்துள்ளனர். அவர்களில் ஒருவராக தற்பொழுது வந்தவர் தான் யாஷிகா ஆனந்த். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பெரும்பாலான படங்களில் கவர்ச்சியான ரோல்களிலேயே நடித்ததால் வெகு விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்தார்.

இவர் நடித்த ஜாம்பி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து ஆகிய படங்கள் இளசுகள் மத்தியில் இன்னும் பிடித்த  படங்களாக இருந்து வருகின்றன. படத்தில் தான் இதுபோன்ற கவர்ச்சி என்றால் இன்ஸ்டாகிராமில் அதுக்கும் மேல குட்டையான உடையணிந்து போட்டோ ஷூட் என்ற பெயரில் தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் மத்தியில் தற்போது கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

ஒரு கட்டத்தில் அதன் மூலம் பட வாய்ப்பை அள்ளினார் அந்தவகையில் கடமையை செய், இவன்தான் உத்தமன், சல்பர் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா நேரம் போகக தனது நண்பர்களுடன் அவ்வப்போது ஊர் சுற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் யாஷிகா.அதுபோல சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தனது இரு நண்பர்கள் மற்றும் பள்ளி செட்டி பவானி ஆகியோர்களுடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பி வந்தனர்.

அப்போது மகாபலிபுரம் அருகே கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது அந்த விபத்தில் யாஷிக அனந்து மற்றும் இரு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்தனர் மேலும் அவரது தோழியான பள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயமடைந்த அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக யாஷிகாவுக்கு பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டது மேலும் காலில் பலத்த அடி அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வெளியாகிய நிலையில் தற்போது பிரபல நடிகர் அசோக் அவர்கள் நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ பாருங்கள்.

yashika and ashok
yashika and ashok

Leave a Comment