யாஷிகா புகைப்படத்தை பார்த்து சிங்கில்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்.. என புலம்பும் ரசிகர்கள்.! அப்படி என்ன புகைப்படம்.?

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் நடிகை ஆவார், இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானது துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான், அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

மேலே இவர் தமிழில் மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, சாம்பி, ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் மேலும் இவர் இவன் தான் உத்தமன், ராஜபீமா ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் எப்பவும் சும்மாவே இருக்க மாட்டார் சமூக வலைத்தளத்தில் அவர் பொழுது ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருப்பவர்.

அதேபோல் இவரின் புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் மோசமாக விமர்சிப்பார்கள் ஏனென்றால் இவர் ஆபாசமாக தான் புகைப்படத்தை வெளியிடுவார், ஆனாலும் சில ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்.

அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் சில ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள், இந்த புகைப்படம் ட்விட்டரில் தீயாய் பரவி வருகிறது.

இதைப் பார்த்த சில ரசிகர்கள் சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

மேலும் ஒருவர் நான் சாகுறதுக்குள்ள உங்க கூட ஒரு ஸ்டில் எடுத்துக்கணும் முடியுமா எனக் கேட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு ரசிகர் காற்று மட்டும் விளையாடிய இடுக்குகளை சற்று வெளியிடை காட்டிய பஞ்சுமிட்டாய் நூல்களுக்கு கோடி புண்ணியம் என வர்ணித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version