நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் மாடலின் மூலம் பிரபலம் அடைந்தவர் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டார்.
இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான். இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளது அந்த வகையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.
இந்த புகைபடத்தில் காலில் காயத்துடன் போஸ் கொடுத்துள்ளார், இதை பார்த்து ரசிகர்கள் அடிபட்டும் இன்னும் திருந்தல பாரு என கமென்ட் செய்து வருகிறார்கள்.
