ஒரே ஒரு முடிச்சை அவிழ்த்தாள் மொத்தமும் தெரிந்துவிடும்.! பின்பக்கத்தை பிளாட் போட்டு காட்டிய யாஷிகா.! புகைப்படம் உள்ளே.

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.  ஆனால் இவருக்கு இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் ஆனால் இவருக்கு அந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கொடுத்தது அதனால் அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டார்.

அந்த பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களிடையே  மிகவும் பிரபலம் அடைந்தார்.  அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தது.  பிக்பாஸ் அதற்கு பிறகு கழுகு-2 ஷாம்பி மூக்குத்தி அம்மன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருந்தாலும் இவருக்கு வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரங்களாக தான் அமைந்து வருகிறது அதனால் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென அதிக ஆசை இருப்பதாக கூறியிருந்தார் இந்த நிலையில் இவர் கையில் இவன்தான் உத்தமன், ராஜபீமா கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய திரைப் படங்கள் கைவசம் இருக்கிறது.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முடிச்சை அவிழ்த்தால் மொத்தமும் தெரிந்துவிடும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

yashika ananth
yashika ananth

Leave a Comment