பட்டுபுடவையில் நட்சத்திரம் போல் ஜொலிக்கும் யாஷிகா ஆனந்த்!! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…

தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

இவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக சில படங்களில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு  பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் படங்களில் நடித்து வந்தாலும் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது பச்சை நிற புடவையில் மணப்பெண் போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

yashika1
yashika2

Leave a Comment

Exit mobile version