ரகசிய உறவில் இருந்த யாஷிகா ஆனந்த்.! அதுவும் இவருடனா.? வெளியானது அதிர்ச்சி தகவல்.

யாஷிக ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவான நடிகை. இவர் தமிழ்சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம்,இருட்டு அறையில் முரட்டு குத்து,மணியார் குடும்பம்,நோட்டா, கழுகு 2, ஜோம்பி, மூக்குத்தி அம்மன், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். சில காலங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இருப்பினும் இவரது தோழியை அந்த கார் விபத்தில் இழந்து விட்டார் அனைவர்க்கும் தெரிந்த ஓன்று தான்.

இவர் பிக் பாஸ் சீசன் 2 மற்றும் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அதன்பின்னர் ஜோடி நம்பர் 10 நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அம்மணி யாஷிகா ஆனந்த் யாருக்கும் தெரியாமல் ஒரு ரகசியம் உறவு நடத்திக் கொண்டு வந்தார். அது யாருடன் என்றால் நடிகரும் இயக்குனருமான தம்பிராமையாவின் மகனான உமாபதி யுடன்  தான் ஒரு ரகசிய உறவில் இருந்தார். மூன்று மாதம் வாழ்க்கை நடத்திய பிறகு இயக்குனரும் தயாரிப்பாளருமான தம்பிராமையா அவர்கள் யாஷிகா ஆனந்த் அழைத்து கண்டித்துள்ளார்.

yashika aanand
yashika aanand

அதாவது எனது மகன் உமாபதிக்கு சிங்கப்பூரில் பெண் பார்த்து விட்டேன் அதனால் தயவு செய்து அவரை விட்டு விலகி விடு என்று கூறினாராம். அதனால் யாஷிகா ஆனந்த் உமாபதி கூட தற்போது தொடர்பில் இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தது உண்மைதானாம்.

இதை யார் கூறியுள்ளார் என்றால், ஒரு யூடியூப் பேட்டியின்போது பயில்வான் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment