மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்த யாஷிகா ஆனந்த்.! இணையத்தில் வைரலாகி வரும் அவரது அதிரடி புகைப்படம்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை தான் யாஷிகா ஆனந்த் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஏற்பட்டு இவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது என்றுதான் கூறவேண்டும் முதுகு எலும்பு,கால் எலும்பு போன்றவை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக 2,3 சர்ஜரி கூட இவருக்கு நடந்துள்ளதாம் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார் அப்போது கூட நடப்பயிற்சி செய்யும் வீடியோக்களை இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்ததையும் நாம் பார்த்திருக்கலாம்.

மேலும் இவரது உடல்நிலை சமிபத்தில் தான் சரியான நிலையில் இவர் மீண்டும் தனது ரசிகர்களுக்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது ஆம் பழைய நிலையில் இவர் இறந்த பொழுது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு நாள்தோறும் தவறாமல் வெளியிடுவார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வந்தது தற்போது அவர் உடல்நிலை தேறி உள்ள நிலையில் ஒரு கடையின் திறப்பு விழாவிற்கு சென்று உள்ளார் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு.

yashika

செய்ய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன யாஷிகா மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்களா என்று இவரை கேட்டு வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு யாஷிகா ஆனந்த் பார்ப்பதற்கு மிகவும் கும்முனு இருக்கிறார் என கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version