யாஷிகாஆனந்தை இப்படி ஒரு ட்ரஸில் நீங்கள் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய்தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும்  பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் தனது நண்பர்களாக பாவித்து தனது பிக்பாஸ் சீசன் நீண்ட நாட்கள் பயணம் செய்தவர்களில் இவரும் ஒருவர் இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதுமட்டுமல்லாமல் அவருக்காக ரசிகர்கள் யாஷிகா ஆர்மி  என்ற ஒரு டேக்கை தொடங்கினார்கள். பிக்பாஸ் இருந்து வெளிவந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் கைகொடுத்தது.

இத்திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவர்கள் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருவார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது  இந்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையை யாஷிகா அவர்கள் சோபாவில் படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது வருகிறார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

yashika
yashika

Leave a Comment