பார்ப்பதற்கு படு மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த் இவர் இந்த திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதனைத் தொடர்ந்து ஜாம்பி,துருவங்கள் பதினாறு போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த யாஷிகா ஆனந்த் கவர்ச்சியில்  இறங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் திரைப்படத்தின் மிகவும் கவர்ச்சி நடிகையாக நடித்ததால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சி கதாநாயகியாக தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நிறைய கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த யாஷிகா ஆனந்த் எப்படியாவது தமிழில் நடித்து வரும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.

அதற்காக இவர் எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை வேணாலும் வெளியிட தயாராக இருக்கிறாராம் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார் ஆனால் திடீரென்று மீண்டும் பழையபடி மாறிவிட்டார்.ஆம் இவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் யாஷிகா ஆனந்த் தனது முன்னழகு,பின்னழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இப்படி புகைப்படம் வெளியிடுவது எங்களுக்கு ஒரு மார்க்கமா இருக்கிறது என மிகவும் கேவலமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment