போட்டோ ஷூட் என்ற பெயரில் அதகளம் செய்த யாஷிகா ஆனந்த்.! அதுக்குனு இம்புட்டு கவர்ச்சியா.?

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளது அனைத்து நடிகைகளும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அதன் பிறகு  ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார் .

சினிமாவில் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்துக்கொண்டிருந்த யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.  அதோட இந்நிகழ்ச்சியில் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இவ்வாறு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதோடு இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலங்களாக எல்லை மீறிய கவர்ச்சி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பார்க்கும்போதே போதை ஏறுவது போல படுமோசமான வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டபடி பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment