புலித்தோல் உடை அணிந்து கைகளை தூக்கி நச்சுனு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகையாக திகழ்பவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் அதனைத் தொடர்ந்து ஜாம்பி திரைப்படத்திலும் லேசாக தனது முன்னழகை காட்டி நடித்ததால் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் அள்ளி தெளித்து வருகிறார் ரசிகர்கள் இவரை கண்டபடி கமெண்ட் செய்தாலும் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் போதும் உங்களது கொடுமை இனிமேல் எங்களால் தாங்க முடியாது என அழுவும் படியாக சமூக வலைதளங்களில் கூறிவருகிறார்கள் இந்நிலையில் தற்போதும் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

yashika anand5
yashika anand5

அதில் புலித்தோல் போலிருக்கும் ஒரு உடையை தனது முன்னழகை வைத்து மறைத்திருக்கிறார் மேலும் அரைகால் டவுசர் உடன் கைகளைத் தூக்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க வேற லெவல் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment