நடிகர் சூர்யாவின் ஆசையை நிறைவேற்றும்மா விக்ரம் 3.? பல வருடங்களுக்கு முன்பே சொன்ன வீடியோ.!

லோகேஷ் கனகராஜ்  கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்  முடிவு இல்லாமல் இருப்பதால் அடுத்த பாகமும் உருவாகும் என்பது போல படத்தை முடித்து உள்ளது.

அடுத்த படத்தில கமல், பகத் பாசில், சூர்யா போன்றவர்களிடம் இருப்பார்கள் என்பது உறுதி ஆனால் இன்னொரு வரும் இந்த படத்தில் இணைவார் என பலரும் சொல்லி வருகின்றனர் அந்த பிரபலம் வேறு யாருமல்ல கைதி பட ஹீரோ கார்த்தி. விக்ரம் படத்தில கார்த்தியின் குரலில் கடைசியில் ஒரு வீட்டில் இருந்து கேட்கும் அப்படிப் பார்த்தால் கமலுக்கு உதவும் வகையில் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அப்படி என்றால் அடுத்த படத்தில் கைதி கார்த்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோ போல நடிப்பார் என்றும் சூர்யா ஒரு மெயின் வில்லனாக நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது இவர்கள் இருவரும் வரும் காட்சியை அடுத்த பாகத்தில் வேற லெவல் இருக்கும் இதை முன்பே ஒரு மேடையில் சொல்லி உள்ளார் நடிகர் சூர்யா அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லிங்குசாமி சூர்யாவிடம் நீங்களும் உங்களது தம்பி கார்த்தியும் இணைந்து நடித்தால் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பார் என கேட்டுள்ளனர் அதற்கு சூர்யா வீட்டில் நான் சற்று சைலண்டாக இருப்பேன் அவன் நல்ல பையன்.

நான் வில்லனாகவும், கார்த்தி ஒரு ஹீரோவும் நடித்தால் சூப்பராக இருக்கும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என தெரிவித்தார். அவர் சொன்னது போலவே விக்ரம் 3 – ல் சூரியாவும், கார்த்தியும்  நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Comment