இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப் போவது இவரா.? இப்ப தான் தனியா விளையாட ஆரம்பிச்சாரு..

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருப்பதால் நாட்கள் செல்ல செல்ல தொடர்ந்து எலிமினேஷன் ரவுண்டு நீடிக்கிறது கடைசியாக கூட அபிஷேக் ராஜா குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினார் அவரை தொடர்ந்து இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்டு இருக்கிறது மொத்தம் 7 பேர் நாமினேஷன் ஆகிய உள்ளனர்.

தாமரை, நிரூப், அக்ஷரா, அபிநய், அமீர், சிபி, அண்ணாச்சி போன்றோர் இருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் சிறந்த போட்டியாளர்கள் என்பதால் யார் முதலில் வெளியேறுவார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது ஆனால் ஆரம்பித்த முதல் இன்று வரையிலும் ஆரம்பித்த நாட்களில் இருந்து இதுவரை நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர் அபிநய்.

இந்த தடவையும் அபிநய் நாமினேஷன் ஆகியுள்ளார். இந்த தடவை அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. காரணம் அவரை விட மற்றவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் நல்ல புரிதல் வைத்திருக்கிறார்கள் மேலும் போட்டி என்று வந்துவிட்டால் சிறப்பாக ஆடுகிறார்கள். அபினை பிரியங்காவுடன் இருப்பதே மக்களுக்கு பிடிக்கவில்லை.

அபினை பிரியங்காவை விட்டு தனியாக வந்தாலே போதும் அவர் தனது மற்றவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து கொள்வார் மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது ஆனால் இதை செய்யாமல் இருப்பதால் இந்த வாரம் எப்படியும் வெளி வந்து விடுவார் என்பது மக்களின் கணிப்பாக இருக்கிறது.

இவரைத் தொடர்ந்து  நிரூப் அவர்களும் வெளியே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் யாரேனும் ஒருவர் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார்கள்.

Leave a Comment