இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளிவரப் போகும் நபர் யார் தெரியுமா.? ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.

மக்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அல்லது படம் பிடித்துவிட்டால் போதும் அதை அடுத்தடுத்த பாகங்களாக அல்லது சீசன்னாக கொடுப்பது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை இதுவரை ஐந்து சீசன்கள் எடுத்து அசத்தியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து 6 வது சீசன் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென ஹாட்ஸ்டார் OTT. உடனே பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை உருவாகியது இதில் பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே விளையாண்டா பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர் அதேசமயம் இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

எடுத்தவுடனேயே சண்டை சச்சரவு என்று தான் ஆரம்பித்தால் இது மக்களுக்கு ரொம்ப பிடித்து போனதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மாறியது. இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதவிலிருந்து விலகினார்.

அதற்கான காரணத்தையும் சொல்லி விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து டாப் நடிகரான சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் வார வாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு அதில் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெறும் நபர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாங்கி உள்ளது 2, 3 பேர் தான் அந்த லிஸ்டில் உள்ளவர்கள் சினேகன்,  அபிராமி, தாடி பாலாஜி. அதிலும் குறிப்பாக தாடி பாலாஜி மற்றும் சினேகன் ஆகியோர் இருவரும் குறைந்த ஓட்டுகளை வாங்கியுள்ளனர் இவர்களில் யாரேனும் ஒருவர் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Leave a Comment

Exit mobile version