தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யாருன்னு தெரிஞ்ச ஷாக்காகி விடுவிங்க.. வைரல் நியூஸ்.

திரைஉலகில் அசத்தலான வெற்றியை கொடுத்து வருவர் தளபதி விஜய். இவர் தனது 65வது திரைப்படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் என்பவருக்கு கொடுத்துள்ளார் இந்த படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பல பிரபலங்கள் இணைந்து உள்ளனர்.

முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கமிருக்க விஜய் பற்றிய பழைய செய்திகள் தற்போது வெளிவந்து ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவின் ஆரம்ப கால படமான “மௌனம் பேசியதே” படத்தின் பூஜையில் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிய நிலையில் தற்போது விஜய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளது அது யார் என்பதுதான் தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தை வேறுயாரும் இல்லை அவரது மகன் சஞ்சய் தான்.

நடிகர் விஜய்யும் சஞ்சயும் பெரிதும் புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிதும் வெளிவராமல் இருக்கும் நிலையில் தற்போது விஜய் தனது மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment