யாருப்பா அந்த கேமராமேன் கொடுத்து வைச்சவர் போல.! நீச்சல் உடையில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த சந்தானம் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வருபவர் ஆஷ்னா சாவேரி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் பொதுவாக தமிழ் சினிமாவில் மும்பையில் இருந்து பல நடிகைகள் நடிக்க வந்துள்ளார் அந்த வகையில் இவரும் ஒருவர்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் சந்தானம் திரைப்படத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் தொடர்ந்து நான்கைந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இவருக்கு நடந்ததோ வேறு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இனிமேல் இப்படித்தான் என்ற திரைப்படத்தில் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையாததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இப்படியே போனால் நம்மளை ஒதுக்கி விடுவார்கள் என புரிந்துகொண்டு மற்றவர்களைப்போல் கேமராமேனை கூட்டிக்கொண்டு போட்டோ ஷூட் எடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். இவருக்கு தற்போது சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது ஆனால் அதனை ஏற்று நடிக்கலாமா வேண்டாமா என பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.

ஏனென்றால் சிறப்பு தோற்றத்தில் நடித்து விட்டால் பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் அவரின் பயம். இந்த நிலையில் புதிது புதிதாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பறக்கவிட்டு வருகிறார். பல நடிகைகள் சமூகவலைதளத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த நேரத்தில் இவரும் அதுபோல் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஆஷ்னா சாவேரி தற்பொழுது சமூகவலைதளத்தில் தண்ணீரில் அமர்ந்துகொண்டு டாப் ஆங்கிள் போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச  கேமராமேன் என கலாய்த்து வருகிறார்கள்.

ashznavari
ashznavari

Leave a Comment