முன்னணி நடிகர்கள் இரவில் எப்பொழுது கூப்பிட்டாலும் போனாதான் வாய்ப்பு..! பரபரப்பை ஏற்படுத்திய ஒஸ்தி டான்சர்..!

சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் ஹீரோக்கள் பலரும் தன்னை அடிக்கடி விரைவில் வீட்டுக்கு அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மிக விரைவாக கிடைக்கும் என்றும் அப்படி இல்லை என்றால் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாற வேண்டும் என கமலஹாசன் மற்றும் ஜாக்கிசான் பட நடிகை வெளியிட்ட தகவல் சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வருபவர் தான் மல்லிகா இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் வில்லத்தனமான நடிப்பு மற்றும் கவர்ச்சி ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதன் காரணமாக அவர் கமலஹாசன் உடன் இணைந்து தசாவதாரம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டும் இல்லாமல் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான தி மித் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதேபோல சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் கூட ஒஸ்தி மாமா பாடலுக்கு குத்தாட்டம் ஆடியது நமது நடிகை தான். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய நமது நடிகை ஹீரோக்களின் ஆசைக்கு நான் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் தான் தற்பொழுது பட வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்று கூறி சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஹீரோக்கள் பலரும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகைகளை மட்டுமே அதிக அளவு விரும்புவார்கள் ஆகையால் தான் அவர்களுக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது இதனால் நடிகைகள் எப்பொழுது வீட்டிற்கு வர சொன்னாலும் சரி நள்ளிரவில் வர சொன்னாலும் சரி உடனடியாக சென்றால் மட்டுமே நடிகைகளுக்கு பட வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

ஆனால் இது போன்ற நிபந்தனைகளுக்கு என்னிடம் உடன்பாடு கிடைக்கவில்லை ஆகையால் தான் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன். ஆனாலும் என்னுடைய திறமைக்கு ஏற்ப சில வாய்ப்புகள் எனக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை மல்லிகா சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

malliga-1
malliga-1

Leave a Comment