பிரபல நடிகருக்கு கதை சொல்லும் பொழுது மது அருந்திக்கிட்டு தான் சொன்னேன் .? பேட்டியில் உண்மையை சொன்ன மிஷ்கின்.

சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்கள் எப்பொழுதும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அதேசமயம் அந்தப் படத்தை ஒரு சிறந்த இயக்குனர்கள் எடுக்கிறார் என்றால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு டபுள் மடங்காக மாறுவது வழக்கம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி வருபவர் இயக்குனர் மிஷ்கின் இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்தன அப்படித்தான் துப்பரிவாளன், பிசாசு போன்ற படங்கள் வெற்றியை பெற்றதன் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி மற்றும் பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலரை தற்போது ரசிகர்கள் பெருமளவு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா மிக கடினமாக உழைத்து தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் என்பதை மிஷ்கினை கூறியுள்ளது.

பெரியது பாராட்டக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளமும் இருக்க வேண்டும் என கூறி உள்ளார். பேய் படமாக இருந்தாலும் நல்ல போல்டான கதாபாத்திரமாக இருந்தால் நல்லதாக கருதப்படும்.

பிசாசு படத்தில் விஜய் சேதுபதி என்னை பார்க்க வந்த பொழுது நான் வியந்து பிரமித்தேன் என்றும் அதைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் மது அருந்தியும் பேசினோம் என மிஷ்கின் கூறிய செய்தி தற்போது பரபரப்பாக உள்ளது. ரசிகர்கள் கதை சொல்லும்போது இது எல்லாம் நடக்குமா என கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version