கை மீறி போன பிறகு கண்கலங்கி என்ன பிரயோஜனம்..! மிகுந்த மன உளைச்சலில் நடிகர் அதர்வா..!

பொதுவாக சினிமா என்பது பூவா தலையா என்பதை போல தான் அந்த வகையில் எதிரெதிரே 2 நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வெற்றி என்பது ஒருவரை மட்டுமே தேடி செல்கின்றது வழக்கம். அந்த வகையில் தமக்கு தொடர்ந்து பட வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் அசால்டாக இருந்தால் அவர்கள் அடையாளம் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.

தற்பொழுது அந்த நிலைமை பிரபல நடிகர் அதர்வாவுக்கு நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அதர்வா. இவர் பிரபலமான நமது நடிகருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு அவர் அசால்டாக இருந்ததன் காரணமாக தற்பொழுது வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இதயம் முரளியின்  மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அது மட்டும் இல்லாமல் நமது நடிகர் சில காலமாக தன்னுடைய அப்பாவின் பெயரைக் கெடுக்கும் அளவிற்கு பல்வேறு விமர்சனத்தில் சிக்கியது மட்டும் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அவர் மீது புகுத்தப்பட்டது அது மட்டும் இன்றி தயாரிப்பாளர்களுடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை உண்டாக்கியது.

மேலும் இவர் அளவுக்கு அதிகமாக  குடிப்பது மட்டுமில்லாமல் படபிடிப்பு தளத்திற்கு குடி போதையில் ஆடிகொண்டு வருவது வழக்கமாக இருந்ததாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் அதர்வாவுக்கு திரைப்படம் கொடுக்கவே யோசனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் நடிகர் அதர்வா குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தை மட்டுமே நம்பி உள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் ராதிகா ராதாரவி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி டிசம்பர் மாதம் வெளியிட இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் வெற்றி கொடுத்தால் மட்டுமே அதர்வா திரை உலகில் நிலைத்து நிற்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment