என்ன தப்பு தப்பா போட்டோ எடுத்துட்டாங்க..! நடிகை அபர்ணா பாலமுரளி கதறல்..!

தென்னிந்திய சினிமாவில் துணை நடிகையாக நடித்து தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற மறந்தாலும் இதனை தொடர்ந்து அவர் நடித்த சூர்யா திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது என்று சொல்லலாம்.

அபர்ணா பாலமுரளி மற்றும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமானது மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி வசூலை வென்றது இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள்தான் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நமது நடிகை சமீபத்தில் வீட்டில் விசேஷம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி ஜோடியாக ஆர்ஜே பாலாஜி அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபர்ணா பாலமுரளி பல்வேறு  நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் நான் மாடலிங் துறையில் நுழைந்த பொழுது ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் அப்பொழுது நான் மாடலிங் துறையில் இருந்த பொழுது பிரம்மாண்ட உடையில் செல்லும் பொழுது என்னுடைய உடல் எடை கொஞ்சம் பருமனாக இருக்கும் ஆகையால் அந்த உடை எனக்கு சரியாகப் பொருந்தவில்லை.

abarna balamurali-1
abarna balamurali-1

அப்போது சிலர் என்னை வேறு வேறு விதமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் பரப்பி விட்டார்கள். இவர் அவளும் செய்த செயல் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அதன்பிறகு மாடலிங்  பேஷன் ஷோ என்றால் எனக்கு அந்த ஞாபகம் தான் வரும் என அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

Leave a Comment