காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இவர் நடித்து இருந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.?

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹிட் திரைப்படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீடித்து இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் விக்னேஷ் சிவன் இவரது இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர்களும் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.

மேலும் இதில் சமந்தா நடித்த கதிஜா கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகை நடிக்க இருந்ததாக தற்பொழுது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதாவது சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை த்ரிஷா அவர்கள் தான் நடிக்க இருந்தார்களாம் ஆனால் ஒரு சில காரணங்கள் காட்டி நடிகை த்ரிஷா விலகி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு தான் சமந்தாவிடம் கதை கூறும் பொழுது அவரும் சற்று தயங்கினாராம்.அதன் பின்பு ஓகே சொன்னதாக இந்த தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது தான் நடிகை நயன்தாராவிற்கும்.

நடிகை சமந்தாவுக்கும் அதிகம் பேச்சுவார்த்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைதொடர்ந்து பார்த்தால் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கூடிய சீக்கிரம் நல்ல கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் வெளிவரும்.

nayanthara
nayanthara

என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் திரைப்படத்தை இயக்க இருந்த இவர் என்ன காரணங்கள் என்று தெரியவில்லை திடீரென்று விலகியதாகவும் தகவல் வெளியானதை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம்.

Leave a Comment