கண்டகண்ட இடத்தில் முடி முளைக்கிறது எனக்கூறி அந்த இடத்தை வீடியோ எடுத்துக் காட்டி புலம்பிய விஜே பார்வதி.!

vj parvathy : உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வருகிறது இந்த கொரோனா வைரஸ் இந்த கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் சைனாவில் வுகான் நகரில் முதன் முதலில் பரவியது அதன் பின்பு படிப்படியாக அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான் என பல நாடுகளில் பரவி வந்தது அதேபோல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்களுடைய இயல்பு வாழ்க்கை இழந்து மக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தற்பொழுது எந்த ஒரு கடையும் திறக்காமல் இருக்கிறார்கள், அப்படியே திறந்தாலும் அத்தியாவசிய பொருள் தேவையான மளிகை கடையும் மெடிக்கல் ஷாப்பும் திறக்கப்படுகின்றன. இதனால் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இளைஞர்கள் நொறுக்குத்தீனி சாப்பிட முடியவில்லையே என வருந்துகிறார்கள் அதேபோல் பெண்கள் பியூட்டி பார்லர் ஓபன் செய்யவில்லையே என வருத்தத்துடன் இருக்கிறார்கள், இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் பெண் பிரபலங்கள் வழவழன்னு வைத்திருந்த முகத்தில் தாடி மீசை வளர தொடங்கி விட்டன, அப்படித்தான் ஒரு பிரபலம் புலம்பியுள்ளார்.

பிரபல இணையதள சேவையான கலாட்டா தமிழ் யூடியூப் தொகுப்பாளினியாக இருக்கும் விஜே பார்வதி தனது சமூக வலைத்தளத்தில் பியூட்டி பார்லர் இல்லாமல் தாடி மீசை எல்லாம் முளைத்துவிட்டது, எல்லா பொண்ணுங்களுக்கும் இப்பொழுது மிசை மச்சான் ஆக மாறி விட்டார்கள், இப்படியே போனால் எந்த பெண்ணையும் எந்த பயனும் பார்க்க மாட்டார்கள், ப்ளீஸ் ப்ளீஸ் பியூட்டிபார்லர் ஓபன் பண்ணுங்க என புலம்பியுள்ளார் பார்வதி.

Leave a Comment