மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் தொடை தெரியும் அளவிற்க்கு புகைப்படத்தை வெளியிட்ட ஜாக்குலின்.! எதற்காக தெரியுமா.?

சின்னத்திரையின் மூலம் அறிமுகமான பலர் தற்பொழுது வெள்ளித் திரையிலும் நடித்து கலக்கி வருகிறார்கள்.அதுவும் முக்கியமாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பலரும் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜாக்குலின். இதனைத் தொடர்ந்து இன்னும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இத்திரைப்படத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலில்  கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராமில்  ஒரு மில்லியன் பாலோசார்களை பெற்று விட்டதாக கூறி குட்டையான டைட்டான உடையில் ஒரு மில்லியன் பாலோசர்களை தெரியப்படுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும் அதற்கு இவ்வளவு டைட்டாக குட்டையான உடை தேவைதான’ என்றும் சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

jakulin

Leave a Comment

Exit mobile version