கடந்த வருடம் அன்னையர் தினத்தை சீரும், சிறப்பாகவும் கொண்டாடிய vj சித்ரா.! கண்கலங்க வைக்கும் வீடியோ.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் vj சித்ரா.

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட சித்தராகவும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றியதால் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி  புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருந்தார் இப்படி இருந்தாலும் பெருமளவு கவர்ச்சியை காட்டாமல் தனக்கென ஒரு ரசிகர் வைத்திருந்தார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது பெரும்பாலும் ரசிகர்கள் கவர்ச்சி எங்கு இருக்கு அங்கு தான் சொல்வார்கள் ஆனால் சித்ராவை மட்டும் அப்படி பார்க்காமல் முல்லை கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறாரோ அதே தான் இவர்கள் நிஜ வாழ்க்கையில் சித்ராவை ரசிகர்கள் பார்த்தனர்.

இப்படி தொட்டது எல்லாத்தையும் வெற்றி பெற்றிருக்கின்ற சித்ராவுக்கு கணவர் மட்டும் சரி இல்லாமல் போய்விட்டார். இவரது கணவரும் ஹேம்நாத் அடிக்கடி சித்ராவிடம் சந்தேகம் மற்றும் சண்டைகளை போட்டுக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவரை தொடர்ந்து பாண்டிய ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்துவந்த அறிவு மணியை முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருவதால் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. சித்ரா போலவே இவரும் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார்

சித்ரா தற்பொழுது நம் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது ரசிகர்கள் மனதில் இருந்து மறையவில்லை என்பது உண்மை. இவர் இறந்தபின் வெள்ளித்திரையில் இவர் நடித்த படமான “கால்ஸ்” திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு இந்த படத்தை தற்பொழுது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படி இருக்க அண்மையில் அன்னையர் தினம் வந்தது ஆனால் சித்ரா கொண்டாட இல்லை என்றாலும் கடந்த வருடம் அவரது அம்மாவுக்கு கேக் வெட்டி அன்னையர் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினார் அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

https://youtu.be/Gv1zuL4dRpQ

Leave a Comment

Exit mobile version