மகள் இறந்தும் கூட பொறுப்பில்லாமல் பதில் சொன்ன VJ சித்ராவின் தந்தை.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சமூக வலைதளத்தை திறந்தாலே இன்று விஜே சித்ரா செய்தி தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், அவர் தற்கொலை செய்து கொண்டது யாராலும் ஜீரணிக்க முடியாது. இந்தநிலையில் விஜே சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருக்கும் பொழுது தான் தற்கொலை செய்து கொண்டார்.

எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் யாருக்குமே தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது. vj சித்ராவுக்கு எந்த ஒரு முன் விரோதமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் ரசிகர்களுக்காக அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடுவார்.  அந்த அளவு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம்தான் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றார்.

இந்த நிலையில் இவர் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அப்படி இருக்கும் வகையில் vj சித்ராவின் அம்மா கதறி கதறி அழும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

வீடியோ சித்ராவின் அப்பா செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் அப்பொழுது அவர் கூறியதாவது எந்த ஒரு கோபமும் முகத்தில் தெரியாதபடி யார் மீதும் சந்தேகம் இல்லை என ஒரே போடாக போட்டு உள்ளார்.  இது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் வீடியோ vj சித்ரா தற்கொலை செய்து கொண்டது எதனால் என்ற விவரம் தெரியாமல் இவர் இவ்வாறு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment