வரலட்சுமியிடம் சரணடைந்த விஷால்.! என்னை மன்னித்து ஏற்றுக் கொள் என கதறல்.!

பொதுவாக சினிமாவில் யார் யாரை வேண்டுமாணாலும் திருமணம் கொள்ளலாம் இன்னும் சிலர் காதலிப்பதாக சில வருடங்கள் திடீரென்று  ஓர்சுற்றி விட்டு வேறு ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து கொள்வது அப்படி இல்லை என்றால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் காதலிப்பதாக கூறி சில வருடங்கள் ஒன்றாக ஊர் சுற்றிவிட்டு மற்றும் பல நிகழ்ச்சிகளில் அனைவருக்கும் தெரியும்படி தனது காதலை வெளிப்படுத்துவது போன்றவற்றை செய்து அதன் பிறகு பிரிந்தவர்கள் விஷால் மற்றும் வரலட்சுமி. இவர்களின் காதலைப் பற்றி பல பொது நிகழ்ச்சிகளில் நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு வெளிப்படையாக காதலித்து வந்த இவர்கள் திடீரென சில காரணத்தினால் பிரிந்து விட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஷால் தான் ஏனென்றால் நீண்ட காலங்களாக காதலித்து வந்த வரலட்சுமியை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அந்தவகையில் பலரும் இவர் பணத்திற்காக ஆசைப்பட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் என்று பல பத்திரிக்கையாளர்கள் எழுதி வந்தார்கள்.

இதன் காரணமாக வரலட்சுமியும் மிகவும் மனமுடைந்து விட்டார்.இந்நிலையில் விஷாலும் அந்த தொழிலதிபர் மகளுடன் மிகவும் கோலாகலமாக நிச்சயதார்த்தத்தை செய்து கொண்டார். ஆனால் அந்தப் பெண் சிறிது காலம் கழித்து என்ன நினைத்தால் என்று தெரியவில்லை விஷாலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இவருக்கு இங்கு ஆரம்பித்தது சனியன் அதிலிருந்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இன்றைய அனைத்திலிருந்தும் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இந்த நிலையில் தான் விஷால் மீண்டும் வரலட்சுமியை சந்தித்து உன்னை உண்மையாகவே காதலிக்கிறேன் இனிமேல் உன்னை விட்டு போக மாட்டேன் என்று சத்தியம் செய்தாராம் வரலட்சுமியின் கையை பிடித்து கெஞ்சினாராம் ஆனால் எதற்கும் அசையாத வரலட்சுமி என்னால் மறுபடியும் இந்த வலியை தாங்க முடியாது இதற்கு மேல் இதைப் பற்றி பேசுவது என்றால் என்னை அழைக்காதே என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் பிறகு விஷால் கொஞ்ச காலங்கள் தேவதாஸ் போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment