ஜோதிகாவால் தான் விக்ரமை திருமணத்திற்கு கூட கூப்பிடவில்லையா சூர்யா..? பல வருடம் கழித்து வெளியான ரகசியம்..

vikram and suriya : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வருபவர் நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா இவர்கள் இருவரின் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் விக்ரம் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னைத்தானே செதுக்கி கொள்வார் அந்த அளவு நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

அதேபோல் சூர்யாவும் படத்திற்காக முழு ஈடுபாட்டுடன் நடிப்பார் இந்த நிலையில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும்  பாலா இயக்கத்தில் உருவாகிய பிதாமகன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விக்ரம் சூர்யாவின் ஒரு சில காட்சிகளை நீக்க சொல்லி பாலாவிடம்  கேட்டதாக தகவல் வெளியானது.

2024 ரேசில் குதித்த திரைப்படங்கள்.. மலையுடன் மோத போகும் துரும்பு.. இருந்தாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம் தம்பி

இந்த விஷயம் எப்படியோ சூர்யா காதிற்கு சென்றது அதனால் சூர்யா விக்ரமிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சூர்யாவை எப்படியாவது வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக ஜோதிகாவை தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார் எனக் கூறப்படுகிறது இதனால்தான் விக்ரம் சூர்யா இடையே மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இப்படியே இவர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதால் சூர்யா தன்னுடைய திருமணத்திற்கு கூட விக்கிரமுக்கு அழைப்பு கொடுக்க வில்லையாம் இந்த தகவல் முன்பு நடந்திருந்தாலும் தற்பொழுது திடீரென தீயாய் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

அடக்கொடுமையே பிக் பாஸ் போட்டியில் இருந்து அடுத்து வெளியேறப் போவது இவரா.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்..

Exit mobile version