அபிக்காக குடும்பத்தையே எதிர்க்கும் வெற்றி.! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் முழு எபிசோடு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ஒன்றுதான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலில் தற்பொழுது வரையிலும் இல்லாத வித்தியாசமான கதை அம்சம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்துள்ளது மேலும் டிஆர்பி-யில் இடம் பெறும் சீரியல்களில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது அபியை வெற்றி வேண்டாம் என்று கூறினாலும் எனக்கு வெற்றி தான் வேண்டும் என அபி உறுதியாக இருந்தார். வெற்றிடம் தனது காதலை அதிக முறை வெளிப்படுத்தினாலும் வெற்றி அதனை புரிந்து கொள்ளாமல் இருந்து வந்தார். பிறகு இவர்களுக்கிடையே விவாகரத்தானது.

விவாகரத்தான பிறகு தான் வெற்றிக்கு அபியின் மேல் இருக்கும் காதல் தெரிய வந்தது. தங்களது வீட்டிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் இவர்கள் பேசிக் கொள்வது தெரிய வந்தது எனவே இருவரின் குடும்பத்தினர்களும்  இவர்களை வேறு வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் செத்து விடுவேன் என்று கூறியதால் இவர்களும் திருமணத்திற்கு ஒப்பு கொண்டார்கள். பிறகு இருவர்களின் திருமணமும் ஒரே கோவிலில் நடைபெற்றதால் வெற்றி அபியின் கல்யாணத்தை நிறுத்தி எனக்கு நீதான் வேண்டும் இல்லை என்றால் என்னால் வாழ முடியாது என்று கூறுகிறார்.

அபியும் அப்பா, அண்ணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வெற்றி தான் என்னுடைய புருஷன் என்று குறிப்பிட்டு வெற்றியுடன் செல்கிறார். வெற்றி தனது குடும்பத்தினர்களை பார்ப்பதற்காக செல்ல அங்கு இருக்கும் ராதாவின் அம்மா வெற்றியை அடித்து நீ நல்லா இருக்க மாட்ட என்று கூறுகிறார் மேலும் ராதா வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

சத்தியத்தை மீறிட்டன் என்று வெற்றி நம்ம வெற்றியை சண்டை போடுகிறார் அவளுக்காக இப்படி என் மானத்தையே வாங்கிட்டேன் என்று கூறி அழைக்கிறார். இதுக்கெல்லாம் உங்கள் மேல தான் தப்பு என்று வெற்றியின் அம்மாவை அபி கூறுகிறார். நீங்கள் தான் மிரட்டி இந்த கல்யாணத்தை நடத்தினீர்கள் இவரை ஏன் இப்பொழுது திட்டுகிறீர்கள் என்று கூறுகிறார்.  வெற்றியும் அபி எந்த குறையும் சொல்லக்கூடாது என்று தனது அம்மாவிடம் கூறுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு நடக்க இருக்கிறது.

Leave a Comment