தனது குடும்பத்தை எதிர்த்து ஒன்று சேர்வார்களா அபி, வெற்றி.! இனி வரும் எபிசோடு..

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சிறியவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதோட மட்டுமல்லாமல் பல வித்தியாசமான சீரியல்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சிறப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும். எதிர்பாராத விதமாக வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்ட இருவரும் சண்டை போட்டுக்கொண்டு ஒரே வீட்டில் இருந்து வந்தார்கள்.

அதன் பிறகு இருவருக்கும் விவாகரத்தானது. அபி தனது வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் இருவருக்கும் வேறு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவு செய்தார்கள். வெற்றியின் மனதில் அபி இருந்தாலும் தனது குடும்பத்தில் உள்ளவர்களை மீறி அபியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

மேலும் வெற்றியின் அம்மா பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட அபியை மறந்துவிட்டு உன்னை சின்ன வயதில் இருந்து காதலிக்கும் ராதாவை திருமணம் செய்து கொள் அப்படி நீ ராதாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இவரைத் தொடர்ந்து அபியின் அப்பா நீ சக்தியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் நடந்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். இவ்வாறு இவர்களுடைய பெற்றோர் இருவரும் இவர்களை மிரட்ட திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி என்னுடைய ரத்தம், உடம்பு,மூச்சு எல்லாமே அபி தான். வானம், பூமி,இந்த கோவிலில் இருக்கும் சாமி மேல் சத்தியமா உன்னை மட்டுமே மனமார காதலிக்கிறேன். எனக் கூற வெற்றி மட்டும்தான் என்னுடைய  புருஷன் என்று கூறிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்குகிறார் அபி. இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment