ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் உண்மையை சொன்ன ஸ்ருதி.! அதிர்ச்சியில் தருண், வருண்.. காதம்பரி எடுத்த அதிரடி முடிவு.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் ரசிகர் மத்தியில் அமோக வவருகிறபைப்பெற்று வருகிறது. இதை தொடர்ந்து டி ஆர் பியில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வருகிறது. இதில் தொடர்ந்து ரசிகர்களும் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். மௌனராகம் சீசன் 1 சீரியலும் டிஆர்பியில் வெற்றி பெற்றதால் மௌனராகம் சீரியல் சீசன்2 ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் பல ட்விஸ்ட்கள் ஏற்பட்டு வருகிறது. ரசிகர்களும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டே வருகிறார்கள். இதை தொடர்ந்து சில வாரங்களாக ஒரே பிரச்சினையாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. வருண் சத்யாவை திருமணம் செய்து சந்தோஷத்தில் வாழ்ந்துவருகிறார். திடீரென இவா்களுக்கிடையில் பல பிரச்சினைகள் உண்டாகிறது. சத்யா வெளியில் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சத்யாவை பிரிந்து இருக்க முடியாத வருண் சத்யாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்கிறார். அப்போது சத்யா எல்லோரும் பல காலமாக எதிர்பார்த்து வரும் உண்மையை கூறுகிறார். என்னுடைய அப்பா வேறு யாரும் கிடையாது கார்த்திக் ராஜ் தான் என்று கூறி வருகிறார். குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த உண்மையை தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.

தற்போது இந்த உண்மையை அறிந்த காதம்பரி கடும் கோபத்தில் இருக்கிறார். அந்த கோபத்துடன் கார்த்திக்கிடம் சண்டை போட்டு வருகிறார்.அதற்கு கார்த்தி நல்ல பதிலடி கொடுக்கிறார். அப்போது இந்த உண்மை எனக்கு முன்னதாகவே தெரியும் என்று கூறுகிறார். ஸ்ருதி இதைத் தொடர்ந்து காதம்பரி இனிமேல் என்ன செய்யப்போகிறேன் என்று வருத்தத்தில் இருக்கிறார்.

எனவே சுருதி வீட்டில் உள்ளவர்களிடம் கடந்த காலத்தில் நடந்ததைக்கூறி வருகிறார். அப்போது சத்யா அம்மாவை தான் திருமணம் செய்து வந்தார். என்னுடைய கிராண்ட்பா தான்அம்மாவை அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தார். என்று எல்லா உண்மையும் கூறுகிறார். எங்க கிரண்ட்ஃபா இல்லாவிட்டால் டாடி எங்க கூட இருந்திருக்க மாட்டார் என்று அழுகையுடன் கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட வருணுக்கும் தருணுக்கும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதை தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது, என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் சத்யா வருண் கூட சேர்ந்து வாழ்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment