சத்யாவுடன் வருணை சேர்த்து வைக்க பாடுபடும் கார்த்திக் கிருஷ்ணா.! அடி தாங்க முடியாமல் கதறும் வருண்..

சத்யாவை எப்படியாவது தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் தற்பொழுது சத்யாவின் மாமா பழனி வைத்திருக்கும் போட்டியில் வருண் ஜெயித்தால் மட்டுமே வருணால் சத்யாவை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியும்.  அதாவது அரை மணி நேரம் வருண் நிறுத்தாமல் தொடர்ந்து பாட்டு பாடிவிட்டால்  அனுப்புவதாக பழனி சவால் விட்டு இருக்கிறார்.

இவ்வாறு அந்த சவாலுக்கு வருண் ஒப்புக் கொண்டாலும் தொடர்ந்து பல முயற்சிகளை செய்தோம் பாட்டு பாட வரவில்லை அதன் காரணமாக சென்னைக்கு திரும்புகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் சத்தியா தனது அப்பா கார்த்திக்கு  போன் மூலம் உதவி கேட்க கார்த்திக்கும் வருணுக்கு பாடல் சொல்லி தர வருகிறார்.

இவ்வாறு தனது அப்பா வந்ததால் சக்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை.  உடனே தனது அப்பாவிடம் ஓடி வந்து நான் தவறு செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று கூறினார். வருணும் பாட்டு கற்றுக்கொள்ளலாம் என்று  சந்தோஷமாக இருக்கிறார்.  வருணால் சக்தியும் கார்த்திக் கிருஷ்ணாவும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

ஆனால் பழனிக்கு வருண் போட்டி ஜெயிக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.  மேலும் சக்தியின் அத்தை சொர்ணம் அருணை வந்து பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு செல்கிறார்.  மொத்தத்தில் அனைவருமே வருண் இந்த சவாலில் ஜெயித்து கத்தியை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.

இந்த விஷயம் சக்தி அம்மா மல்லிகாவிற்கும் தெரிய வருகிறது.  மேலும் இன்றைய எபிசோடில் கார்த்திக் வருண் சரியாக காட்டை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குச்சை எடுத்து பிரிந்தெடுக்கிறார்.  வருணம் அடி தங்க முடியாமல் கதறுகிறார்.  இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment