சத்யா மல்லிகாவுடன் வாழ ஆசைப்படும் கார்த்திக் கிருஷ்ணா.! சென்னைக்கு வராததால் கடும் கோபத்தில் உள்ள காதாமரி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம் 2. இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது கார்த்திக் கிருஷ்ணாவிற்கு கத்தி குத்து ஏற்பட்டதால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே தற்போது உடல்நிலை சரியாகிவுள்ள நிலையில் இவரை டிச்சார்ஜ் செய்து சென்னை காலேஜ் செல்ல வேண்டும் என காதம்பரி மற்றும் சுருதி ஆகியவர்கயோர்கள் திட்டம் போடுகிறார்கள். பிறகு மருத்துவரிடம் கார்த்திக் கிருஷ்ணாவை டிச்சார்ஜ் செய்ய வேண்டும் என காதம்பரி பிடிவாதமாக கேட்டதால் அவரும் ஓகே நான் சொல்லி விடுகிறார்.

பிறகு கார்த்திக் கிருஷ்ணாவை பார்த்து இதனைப் பற்றி கூறும் நிலையில் சத்தியா வேண்டாம் இப்ப ஏன் டிச்சார்ஜ் ஆக வேண்டும் என எனக்கேட்க அந்த லேடி தான் பிடிவாதமாக கேட்கிறார்கள் என டாக்டர் கூறுகிறார் பிறகு கார்த்திக் கிருஷ்ணாவும் எனக்கு மருத்துவமனையில் இருக்க ஒரு மாதிரியாக இருக்கிறது வீட்டிற்கு செல்லலாம் என கூறுகிறார்.

பிறகு அனைவரும் அவர் சென்னைக்கு தான் போக போகிறார் என நினைத்த நிலையில் கார்த்தி கிருஷ்ணா நான் மல்லிகா சத்யாவுடன் நிம்மதியாக இருக்கிறேன் என கூறுகிறார். ஆனால் காதம்பரி சண்டை போட எதைப் பற்றியும் கவலைப்படாத கார்த்திக் கிருஷ்ணா மல்லிகாவுடன் அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்.

ஸ்ருதியும் காதாம்பரியும் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். பிறகு வீட்டிற்கு சென்றவுடன் சத்தியா தனது அம்மாவிடம் எனக்கு மிகவும் பசிக்குது என கேட்க மிகவும் சந்தோஷமாக மூவரும் இருக்கிறார்கள். மேலும் தருணும் தற்பொழுது சுருதிக்கு சப்போர்ட் செய்து வரும் நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Leave a Comment