காதம்பரியை கத்தியால் வெட்ட துணிந்த சத்யா.! எதிர்பாரத திருபம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இந்நிலையில் டிஆர்பி யில் சூப்பர்ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது. இதைதொடர்ந்து ரசிகர்களும் நல்ல ஆதரவை கொடுத்து வந்தார்கள். இந்த சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து சில காரணங்களால் சத்திாயவும் வருணும் திருமணம் செய்து வருகிறார். அதன்பிறகு சுருதியும் தருணை திருமணம் செய்து இருவரும் ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுருதியும் சத்யாவும் அக்கா தங்கச்சி என்று சத்யாவுக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது இதை சத்யா ரகசியமாகவே மறைத்து வருகிறார். இதன் பிறகு வருணுக்கும் சத்யாவுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சத்யா வீட்டை விட்டு வெளியில் சென்றார். அப்போது வருண் சத்யாவை அழைத்து வருவதற்காக செல்லும்போது சத்தியா ரசிகர்கள் பல வருடங்களாக எதிா்பார்த்த ஒரு உண்மையை கூறுகிறார். சத்யாவின் அப்பா வேறு யாரும் இல்லை கார்த்திக் தான் என்று எல்லோரிடமும் கூறுகிறார். இதைக்கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளார்கள். அதன் பிறகு அம்மாவிடம் சென்று விட்டார் இந்த உண்மையை சுருதிக்கு சில நாள்களுக்கு முன்னரே தெரியவந்தது ஸ்ருதி யின் அம்மாவுக்கு இந்த உண்மையை இப்போதான் தெரியவந்தது.

எனவே, இந்த உண்மையை கேட்ட காதம்பரி என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுது வருகிறார். இவ்வளவு காலமாக அமைதியா இருந்த கார்த்திக் ராஜ் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளார். இனிமேல் சத்யா மல்லிகாவை விட்டு தர முடியாது என்று அதிர்ச்சியில் ரசிகர்கள், இது தொடர்ந்து சுருதி வருண் வீட்டில் உள்ளவர்களிடம் கடந்த உண்மைகளை கூறி வருகிறார். இதை வருணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன்பிறகு காதம்பரி குற்றாலத்திற்கு சென்று மல்லிகா ஓரமாக வந்து கொண்டிருந்தபோது அதிரடியாக மல்லிகாவின் முன் நிற்கிறார். அப்போது மல்லிகாவை அவமானமாக பேசிவிட்டு மல்லிகாவின் கழுத்தை நெறிக்கிறாா். இதைப்பார்த்த சக்தி தடுக்கிறார் அதை தாண்டியும் காதம்பரி ஆத்திரமாக இருக்கிறார். அப்போது சுருதி அதிரடியாக அறிவாளை காதம்பரி யின் கழுத்தில் மேல் வைக்கிறார். ‘சபாஷ்’ என்று ரசிகர்கள் சத்யாவை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இதை தொடர்ந்து இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க போவது என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment