ரவுடிகளை அனுப்பியது ருக்மணி தான் என்பதை தெரிந்து கொண்ட கார்த்திக்.! போலீசார்கள் எடுத்த அதிரடி முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  சத்யா சமீப காலங்களாக மல்லிகாவுடன் வாழ்ந்து வரும் நிலையில் எப்படியாவது சத்யாவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என வருண் பல முயற்சிகளை செய்து வருகிறான்.

இவ்வாறு சத்யா  வருணுடன் போக வேண்டி என்று நினைத்தாலும் மல்லிகா மற்றும் அவரின் அண்ணன் போகாமல் இருந்து வருகிறார்.  மேலும் தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் வருணை வீட்டிற்கு அழைத்தாலும் வரமாட்டேன் என்று கூறி வருகிறார்.

மேலும் சத்யாவின் மாமா வருணை நீ நன்றாக பாடினால் உன்னுடன் சத்யாவை அனுப்பி வைக்கிறேன் என்று கூறுகிறார்.  வருண் உடனே பாட்டு பாடுவதற்கு கற்றுக்கொள்கிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு சத்யாவை கடத்துவதற்காக ருக்மணி ரவுடிகளை அனுப்பி வைத்திருந்தார்.

அந்த ரவுடிகலிடமிருந்து சத்யாவை பாத்திரமாக வரும் மீட்டார். இப்படிப்பட்ட நிலையில் கார்த்திக் சத்யாவை தாக்க வந்தவர்களின் மீது போலீசாரில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் கலந்த ரவுடிகளை பிடித்து அடிக்கிறார்கள்.

மேலும் கார்த்திக்கின் வீட்டிற்கு அந்த ரவுடிகளை அழைத்துவர யார் உங்களை சத்யாவை கடத்துவதற்காக அனுப்பி வைத்தது என்று கேட்க உடனே அவர்கள் ருக்மணியை கையை காட்டி இவர் தான் எங்களை சத்யாவை கடத்த வேண்டும் என்று கூறி பணம் கொடுத்தார்.

மேலும் ரூக்மணியை பார்த்து கார்த்திக் முறைக்கிறார்.  இவர் அடுத்ததாக கார்த்திக் ருக்மணி என்ன செய்யப்போகிறார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தான் தெரியும்.

Leave a Comment