கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸை வர வைத்துள்ள காதம்பரி.! அதிர்ச்சியில் சந்தியா மற்றும் வருண்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கார்த்திக் கிருஷ்ணா அவர்கள் கட்சி குத்தி ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தற்பொழுது உடல்நிலை சரியாக உள்ள நிலையில் கார்த்திக் கிருஷ்ணாவை எப்படியாவது சென்னைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என காதம்பரி ஸ்ருதி ஆகியவர்கள் டாக்டரை சந்தித்து அவரை டிச்சார்ஜ் செய்யுங்கள் எனக் கூறி வருகிறார். அதற்கு டாக்டர் தற்பொழுதுதான் அவருக்கு உடல்நிலை சரியாகி வருகிறது இந்த நேரத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்வது கடினம் என கூற அவர்கள் மீண்டும் வற்புறுத்துகிறார்கள்.

எனவே நான் டிச்சார்ஜ் செய்கிறேன் ஆனால் சென்னைக்கு போகாதீங்க என கூறுகிறார். பிறகு கார்த்திக் கிருஷ்ணாவை பார்த்த டாக்டர் தற்பொழுது சரியாகிக்கொண்டே வரீங்க சீக்கிரம் சரியாயிடும் என கூறுகிறார். பிறகு சத்யாவிடம் கார்த்திக் கிருஷ்ணாவை டிச்சார்ஜ் செய்வதாக டாக்டர் கூற எங்களிடம் முன்னாடி நீங்க சொல்லலையே என கேட்க நான் டிச்சார்ஜ் செய்ய மாட்டேன் என தான் சொன்னேன் ஆனால் அந்த லேடி தான் கேட்க மாட்டேங்கிறார். எனக் கூற ஸ்ருதி, வருண் ஆகியோர்களுக்கு தெரிய வருகிறது.

பிறகு கார்த்திக் கிருஷ்ணாவும் எனக்கு இங்கு இருக்க ஒரு மாதிரியாக இருக்கிறது எனவே ரீச்சார்ஜ் செய்து விடுங்கள் என கூறுகிறார். இதனைக் கேட்டவுடன் சத்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நினைக்கிறார். பிறகு காதம்பரியின் அம்மா ஆம்புலன்ஸ் ரெடி பண்ணியாச்சு இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடும் எனக்கு ஒரு அனைவரும் பரபரப்பாக எப்படியாவது சென்னைக்கு கார்த்திக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது கார்த்திக் சென்னைக்கு செல்வாரா இல்லை மல்லிகா சத்யாவுடன் இங்கேயே அவர்களுடன் இருப்பாரா என்ன ரசிகர்கள் மத்தியில் மிக ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாளைய எபிசோடில் அதனைப் பற்றி தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment