சத்யா மீது கொலை பழியை போட்ட காதம்பரி.! பின்பு அவருக்கே நடந்த டூரிஸ்ட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று தான் மௌன ராகம் 2. சீரியலில் தற்பொழுது விட்டுப்போன சத்யாவை மீண்டும் அழைத்து வரவேண்டும் என்பதற்காக வருண் வந்த நிலையில் சத்யாவின் மாமாவை திறந்த போட்டியில் வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கார்த்திக் கிருஷ்ணா வருணிற்க்கு பாட்டு சொல்லுவதற்காக வருகின்றார்.

பிறகு வருணும் போட்டியில் ஜெயிச்ச நிலையில் காதாம்பரி மற்றும் அவருடைய அம்மா இருவரும் இணைந்து சத்யாவை கொள்வதற்காக சில ரவுடிகளை அனுப்பி வைக்கிறார்கள். பிறகு சத்யாவை குத்த சேர்ந்த நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணா சத்யாவை தள்ளிவிட்டு அந்த கத்திக்கொத்தை தான் வாங்கிக் கொள்கிறார்.

பிறகு அனைவரும் கார்த்தி கிருஷ்ணாவை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். நேரம் கழித்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை சீக்கிரம் சரியாயிடுவார் என்று கூறுகிறார்கள் பிறகு அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக சத்யா என அனைவரும் ஒன்றிணைந்து அதற்கு ஒத்துக்கவில்லை.

கார்த்திக் கிருஷ்ணா சமீபத்தில் கண் விழித்த நிலையில் அவர் சத்யாவை பார்க்கிறார் உடனே அப்பா என சத்யா கூப்பிட மிகவும் மகிழ்ச்சியடைகிறார் இதனை பார்த்த சுருதி கோபம்டைந்து அந்த இடத்தை விட்டு செல்கிறார். தொடர்ந்து காதம்பரி இதற்கெல்லாம் காரணம் நீதான் என மல்லிகாவிடம் சண்டை போடுகிறார்.

மல்லிகா அனைத்திற்கும் காரணம் நீ மட்டும் தான் உன்னால்தான் இத்தனை வருடங்களாக அவர் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகறார் இங்கு இருக்கும்போதாவது நிம்மதியாக இருக்கட்டும் வாயை மூடு என மிரட்டியதும் வாயை மூடி கொள்கிறார் காதாமரி.இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த என்னைப் பற்றி போலீசார்கள் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்க காதம்பரி சந்தியாவை கூறுகிறார் பிறகு அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சந்தியாவோட அப்பா தானா கார்த்திக் கிருஷ்ணா அவர் எப்படி கொலை செய்வார் என போலீசர்கள் கேட்க பிறகு யாருக்காவது அந்த ரவுடிகளை அடையாளம் தெரியுமா என கேட்கிறார்.

சந்தியா அவனுடைய அங்க அடையாளங்களை கூற காதம்பரி மற்றும் அவருடைய அம்மா , ஸ்ருதி அனைவரும் பயப்படுகிறார்கள். கண்டிப்பாக இதற்கு காதாமரியை மற்றும் அவருடைய அம்மா தான் காரணம் என்பதை போலீசார்கள் கண்டுபிடிப்பார்கள் என தெரிய வருகிறது இதற்கு மேல் இதனை பற்றி எபிசோடுகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment