சத்யாவை தேடிச்சென்று அசிங்க படுத்த நினைத்த ஸ்ருதி.! ஆனால் சத்யா செய்த தரமான சம்பவம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி சீரியலாக இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சீரியலுக்கு என்றே ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் இந்த சீரியல் டாப் சீரியலாக வளர்ந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் சீசன் 2 சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து சில சூழ்நிலைகளால் வருணுக்கும் சத்யாவிற்கும் திருமணம் நடந்தது அதைத் தொடர்ந்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென பல பிரச்சினைகள் ஏற்பட்டது அதையும் கடந்து சில வாரங்களாக ஒரு பெரிய பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது கார்த்திக் உடைய மகள் தான் சத்யா என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து சத்யா வீட்டைவிட்டு தன் அம்மா வீட்டிற்கு சென்றார். ஸ்ருதியின் திட்டத்தினால் சத்யா வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஆனால் வருணக்கு சத்யாவை பிரிந்து இருக்க முடியாத நிலையில் சத்யா ஊருக்கு சென்று சத்யா மாமாவிடம் சத்யாவின் நண்பர் என்று சத்யாவை பற்றி பல உண்மைகளை தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு பல காலங்களாக பிரிந்த மல்லிகாவையும் சத்தியா மாவையும் ஒன்று சேர்த்தார், வருண் அதைத்தொடர்ந்து விவகாரத்தை வருண்தான் அனுப்பினார் என்று தவறாக எண்ணிய மல்லிகாவும் சத்யாவும் வருணை திட்டி அனுப்புகிறார்கள் வருணும் அங்கிருந்து செல்கிறார்.

இந்நிலையில் சத்யாவை தேடி வந்த ஷ்ருதி சத்யாவிடம் உன்னுடைய இந்த வாழ்க்கைக்கு நான்தான் காரணம் என்று கூறி சத்யாவை வெறுப்பேற்றி வருகிறார். இதற்கு சத்தியா கணவர் சொன்னபடியே நடக்க முடியாது என்று ஷ்ருதியிடம் அதிரடியாக பேசுகிறார். இதைக்கேட்டு சுருதி அதிர்ச்சியில் இருக்கிறார். அதன் பிறகு இனி அந்த வீட்டிற்கு எப்போதும் வரமாட்டேன் என்றும் கூறுகிறார். உன்ன மாதிரி கேவலமான வாழ்க்கை எனக்கு தேவை இல்லை என்று சுருதியை அசிங்கப்படுத்தி விடுகிறார் சத்யா.

மேலும் ஒரு பக்கம் சத்யா தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கிறார்.ஆனால் வருண் சத்யாவை பிரிந்து இருக்க முடியாததால் சத்யாவுடன் ஒன்று சேர போறாடுகிறார். இதைத்தொடர்ந்து சத்யா வருணை ஏற்றுக்கொள்வாரா? மீண்டும் வீட்டிற்கு வருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க பட்டு வருகிறது. எனவே இன்று வரையும் சத்யா வருணை காதலித்து கொண்டு இருப்பதால் கண்டிப்பாக வருணை ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment