ஸ்ருதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மாமனார்.! உச்சக்கட்ட கோபத்தில் காதம்பரி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீசன்2 சீரியல் மக்கள் மனதில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மௌனராகம் சீசன் 2 சீரியலுக்கு இளைஞர்கள் ரசிகர் பட்டாளமே உருவாக்கின.

இந்நிலையில் சத்யா வீட்டை விட்டு வெளியே சென்றதற்கு ஸ்ருதி தான் காரணம் என்று தெரிந்த சுருதியின் மாமனார் எங்களுக்கு செய்ததெல்லாம் போதும் இனி எதுவும் செய்ய வேண்டாம் நீ உங்க வீட்டுக்கு போ என்று சுருதி மேல் கோபம் விடுகிறார். சீலாவுடன் சேர்ந்து ரொம்ப தான் ஆடுகிறாா். சுருதி

இதைத்தொடர்ந்து அனுவை கண்டுபிடிப்பதற்கு யாரும் உதவி பண்ண தேவையில்லை. நானே கண்டுபிடித்து விடுகிறேன். என்று பள்ளிக்கூடத்திற்கு சென்று சிசி டிவி ஃபுடேஜ் கண்டுபிடித்து அதில் வரும் காரின் நம்பரை கண்டுபிடித்து போலீசிடம் கொடுத்து அதை வைத்து கண்டுபிடிக்கிறார்.

எனவே, அனுவை கண்டுபிடித்ததும் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ருக்மணி சுருதியும் இதை பார்த்து கோபமடைந்த சத்யா ருக்மணி வீட்டிற்கு சென்று நான் போடும் பிச்சையில் தான் நீங்க வாழ வேண்டும் என்று அதிரடியாக பேசிவிட்டு வருகிறார்.

இதற்கு மேலும் ருக்மணி அமைதியாக இல்லாவிட்டால் சத்யாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பிக்க வேண்டும். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தருண் சத்யாவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார் என்று இனி வரும் எபிசோடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து காதம்பரி மேலும் பிரச்சினை செய்வார் என்பது தெரிந்த ஒன்றுதான்.  இவ்வாறு தொடர்ந்து இந்த சீரியலில் ஏராலாமா டுவிஸ்டகள் இருக்கவுள்ளது.

Leave a Comment