மருத்துவரை பார்க்கவிடாமல் சத்யாவை தடுக்கும் ஸ்ருதி.! வருண் எடுத்த அதிரடி முடிவு..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம் 2. இந்த சீரியலில் வருண் சத்யாவை தன்னவுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் ஒரு பாடலை எந்த ஒரு பிழையும் இல்லாமல் பாட வேண்டும் என மல்லிகாவின் அண்ணன் போட்டிருந்த சவாலில் வருண் செய்துவிட்டார்.

மேலும் இருவரும் இனிமேல் ஒன்றாக வாழ்வார்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள். மேலும் வருண் இந்த போட்டியில் ஜெயிச்சதற்கு முக்கிய காரணமே கார்த்திக் கிருஷ்ணா தான். தனது மகள் சத்யாவிற்காக ஏற்காடு வந்து வருணிற்க்கு பாட்டு பாடுவதற்கு சொல்லி கொடுத்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் மல்லிகாவிடமும் கார்த்திக் மன்னிப்பு கேட்டு விட்டார். இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சுருதி போன் செய்து தனது அம்மா,பாட்டியிடம் கூற உடனே அவர்கள் ரவுடிக்கு போன் செய்து சத்யாவை கொலை கூறுகிறார்.

உடனே அந்த ரவுடி சத்யாவை கத்தியால் வருகிறான் அந்த நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணா சத்யாவை காப்பாற்றுவதற்காக சத்யாவை தள்ளிவிட்டு கத்திக்குத்தை வாங்கிக் கொள்கிறார். இதனைப் பார்த்த அனைவரும் பதறிப் போய் கார்த்திக் கிருஷ்ணாவை மருத்துவமனையில் செல்கிறார்கள்.

வருணிடம் நான் இப்பதான் அப்பாகிட்ட பேச ஆரம்பித்தேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு என்று கூறி அழ வரும் எதுவும் ஆகாது நீ அழாதே என்று கூறுகிறார். ஸ்ருதி காதாம்பரிக்கு போன் செய்து அப்பாவை ரவுடி கத்தியால் குத்தி விட்டான் என நடந்ததை சொல்கிறார். எனவே அழுது கொண்டே மருத்துவமனைக்கு வர கிளம்புகிறார் காதம்பரி.

இதனைத் தொடர்ந்து நர்ஸ் ஒருவர் கார்த்திக் கிருஷ்ணாவிற்கு ட்ரீட்மென்ட் போய்க்கொண்டிருக்கிறது. யாராவது ஒருவரை மட்டும் மருத்துவர் பேச வேண்டும் என அழைக்கிறார் என சத்யா ஸ்ருதி உடனே நீ போகக் கூடாது உன்னால் தான் இப்படி ஆனது இன்று சத்யாவை திட்டுகிறார்.

பிறகு சத்யாவின் அத்தை ஸ்ருதியை திட்டி விட்டு சத்யா நீ போ என்கிறார். ஆனால் சுருதி முடியாது எனக் கூறி தருண் வாங்க நம்ம போலாம் என்று கூறுகிறார். வருண் தருணை நீ போகக் கூடாது என கூற சத்யாவை போக சொல்கிறார். பிறகு சத்யா மருத்துவரிடம் பேசுகிறார் கார்த்திக் கிருஷ்ணாவிற்கு ஒன்னும் இல்லை சீக்கிரம் சரியாகிவிடும் என்று கூறுகிறார்.

பிறகு இதனை வந்த அனைவரிடமும் கூற அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தற்பொழுது மருத்துவமனையில் வருண், சத்தியா, மல்லிகா மற்றும் மல்லிகாவின் அண்ணன், அண்ணி ஆகியோர்கள் இருக்கிறார்கள் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது..

Leave a Comment